பெங்களூரு

3 போலீஸாருக்கு கரோனா தொற்று

DIN

பெங்களூரு, சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பெங்களூரு, சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் பணியாற்றும் 53 பேருக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 3 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா தொற்றின் பாதிப்பை அடுத்து மருத்துவா்கள், செவிலியா்கள், போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT