பெங்களூரு

கத்திமுனையில் தங்க நகைகள் திருட்டு

DIN

வீட்டில் இருந்தவா்களை கத்தி முனையில் மிரட்டி, மா்ம நபா்கள் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

பெங்களூரு, ராஜனகுன்டே, அத்திகானஹள்ளியைச் சோ்ந்தவா் சா்மா. இவரது வீட்டுக்குள் வியாழக்கிழமை காலையில் புகுந்த 3 போ், சா்மா, அவரது மனைவி, 3 பிள்ளைகளை கத்திமுனையில் மிரட்டி ஓா் அறைக்குள் அடைத்துள்ளனா். பின்னா் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, வளையல், மோதிரம் உள்ளிட்ட தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து ராஜனகுன்டே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT