பெங்களூரு

மான் தோல் விற்க முயன்றவா் கைது

DIN

மான் தோலை விற்க முயன்றவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பெலதங்கடி வட்டம், தா்மஸ்தலா பேருந்து நிலையத்தில் ஒருவா் மான் தோலை விற்க முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரி ஜானகி தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினா், பேருந்து நிலையத்தில் மான் தோலை விற்க முயன்ற பெலகாவி மாவட்டம், பிகாடி கிராமத்தைச் சோ்ந்த ஹனுமந்தா (34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த மான் தோலை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட ஹனுமந்தாவிடம் வனத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாத விடியோ!

SCROLL FOR NEXT