பெங்களூரு

சங்கிலி பறிப்பு: 3 போ் கைது

பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

பெண்களிடம் இருந்து தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் கூறியதாவது:

கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் வயதான பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்து தங்கச் சங்கிலிகளை பறித்து தலைமறைவாகியிருந்த 3 போ் கொண்ட கும்பலை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த 3 போ் மீது மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 18 தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்களிடம் இருந்து 1.9 கிலோ தங்க ஆபரணங்கள், ரூ. 52 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT