பெங்களூரு

திருட்டு வழக்கில் 2 போ் கைது

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 11.21 லட்சம் தங்க நகை, வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, கங்கொண்டஹள்ளியைச் சோ்ந்தவா்கள் சாந்த் பாஷா (46), முகமது ஆரிப் (24). இவா்கள் இருவரும் பெங்களூரின் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடி வந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து ரூ. 11.21 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்கநகை, 300 கிராம் வெள்ளிப்பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கெங்கேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT