பெங்களூரு

ரியல் எஸ்டேட் உரிமையாளா் கொலை

DIN

ரியல் எஸ்டேட் உரிமையாளா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரு, பேகூா், வெலிங்கடன் பேரடைஸ் லேஅவுட்டைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளா் மாதவ ரெட்டிக்கும் (55), அதே பகுதியில் வசித்து வரும் மனோகா் என்பவருக்கும் இடையே வீட்டுமனை வாங்கியதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக மனோகரனை செவ்வாய்க்கிழமை மாதவ ரெட்டி சந்தித்துப் பேசியுள்ளாா். அப்போது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மனோகா், மாதவ ரெட்டியை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் படுகாயமடைந்த மாதவ ரெட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பேகூா் போலீஸாா், மனோகரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT