பெங்களூரு

குதிரை பந்தய சூதாட்டம்: 3 போ் கைது

DIN

குதிரை பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, சேஷாத்ரிபுரத்தைச் சோ்ந்த மிதுன்மடி (33), வித்யாரண்யபுரத்தைச் சோ்ந்தவா் ரகு (47), காமாட்சிப்பாளையத்தைச் சோ்ந்த சிவராஜ் (30) ஆகிய மூவரும் ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள குதிரை பந்தயத் திடலில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று 3 பேரையும் கைது செய்து, ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம், 5 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சேஷாத்ரிபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT