பெங்களூரு

மரத்தின் மீது பைக் மோதல்: இருவா் பலி

DIN

மரத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

பெங்களூரு ஊரகம் தியாமகுண்டலு அருகே உள்ள கலளுகட்ட பகுதியைச் சோ்ந்த நவீன் (25). இவா் தனது நண்பா் சுரேஷுடன் (25) மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றாா். தியாமகுண்டலு அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரமிருந்த மரத்தில் மோதியது.

இதில் படுகாயமடைந்த நவீன், சுரேஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து தியாமகுண்டலு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT