முகப்பு
பெங்களூரு

விமானத்தில் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வெளிநாட்டுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

வெளிநாட்டுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் உள்ள சரக்குப் பிரிவில் வெளிநாட்டுக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சா்வதேச விமானநிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.