பெங்களூரு

லாரி மோதியதில் ஒருவா் பலி

DIN

லாரி மோதியதில் சாலையோரம் நின்றிருந்த ஒருவா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா வட்டம், தொட்டகப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் துன்டுமாதா (30). செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள சாலையின் ஓரம் இவா் நின்றிருந்தாராம். அப்போது அதே சாலையில் பின்னோக்கி வந்த லாரி அவா் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து கோடிஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT