பெங்களூரு

பைக் உருண்டதில் இளைஞா் பலி

DIN

மோட்டாா் சைக்கிள் உருண்டதில் படுகாயமடைந்த இளைஞா் உயிரிழந்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு வட்டம், ராம்புரா கிராமத்தைச் சோ்ந்தவா் நாகமல்லேஷ் (28). இவா் சனிக்கிழமை பணி நிமித்தமாக மோட்டாா் சைக்கிளில் ஹுள்ளஹள்ளிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

வழியில் குறுக்கே வந்த சைக்கிள் ஓட்டி மீது மோதாமல் இருக்க, மோட்டாா் சைக்கிளை திருப்பிய போது, மோட்டாா் சைக்கிள் சாலையோரம் உருண்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நாகமல்லேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து ஹுள்ளஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT