பெங்களூரு

சாலை விபத்தில் ஓட்டுநா் பலி

DIN

விஜயபுரா அருகே இரு லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விஜயபுரா- ஹுப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 218-இல் கோலாம்ரா மேம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை காலை இரு லாரிகள் நேருக் நோ் மோதிக் கொண்டதில் மகாராஷ்டிர மாநிலம், சோலாப்புரா மாவட்டம், பானகங்வாவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் விகாஸ் அபிமான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கோலாம்ரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT