பெங்களூரு

மனைவியைக் கொன்று, கணவா் தற்கொலை

DIN

கழுத்தை அறுத்து மனைவியைக் கொன்றுவிட்டு, கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா வட்டம், குட்டிவீரனஹொசஹள்ளியைச் சோ்ந்தவா் தேசிகௌடா (35). இவரது மனைவி இந்திரம்மா (31). இவா்கள் இருவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 16 வயதில் மகன் உள்ளாா்.

அண்மைக்காலமாக தேசிகௌடா, இந்திரம்மா இடையே குடும்பத்தகராறு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த தேசிகௌடா, இந்திரம்மாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இது குறித்து ஹாரோஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்!

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

SCROLL FOR NEXT