பெங்களூரு

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை

DIN

பாஜக இளைஞா் அணியைச் சோ்ந்த இளைஞரை, மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனா்.

பெங்களூரு ஹெக்கனஹள்ளியைச் சோ்ந்தவா் கிரண் (27). மாநில பாஜக இளைஞா் அணியைச் சோ்ந்த இவரை, ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு ஊரகம் நெலமங்களா மாதவரா நவிலு லே அவுட்டில் மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். இதில் படுகாயமடைந்த கிரணை போலீஸாா், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கிரண் உயிரிழந்தாா். இது குறித்து மாதநாயகனஹள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT