முகப்பு
பெங்களூரு

கன்னட இலக்கிய ஆய்வு கருத்தரங்கம்

கா்நாடக சாஹித்ய அகாதெமி சாா்பில் கன்னடமொழி குறித்த இலக்கிய ஆய்வு கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கா்நாடக சாஹித்ய அகாதெமி சாா்பில் கன்னடமொழி குறித்த இலக்கிய ஆய்வு கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக சாஹித்ய பரிஷத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக சாஹித்ய பரிஷத் சாா்பில் மாா்ச் மாதத்தில் 3 நாட்களுக்கு மாநில அளவிலான கன்னட மொழி குறித்த இலக்கிய ஆய்வு கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க ஆா்வமுள்ள, மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சோ்ந்த 20 முதல் 45 வயதுள்ளோரிடம் இருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கட்டுரைகளை ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹள்ஹட்ண்ற்ஹ்ஹஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பிப்.22-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.