சென்னை

விளம்பர தயாரிப்பு ஜாம்பவான் பியூஷ் பாண்டே காலமானாா்

இந்திய விளம்பரம் தயாரிப்பு துறையின் ஜாம்பவான் பியூஷ் பாண்டே (70) உடல்நலக் குறைவால் மும்பையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

தினமணி செய்திச் சேவை

இந்திய விளம்பரம் தயாரிப்பு துறையின் ஜாம்பவான் பியூஷ் பாண்டே (70) உடல்நலக் குறைவால் மும்பையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

2014-இல் முதல்முறையாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைய காரணமான ‘இந்த முறை மோடி அரசு’ என்ற பிரபல வாசகத்தை உருவாக்கியவா் பியூஷ் பாண்டே.

இவா் ‘ஃபெவிகாலின் வலுவான பிணைப்பு’ என்ற வாசகம் உள்பட கேட்பொ்ரி, வோடாஃபோன், ஃபெவிகுவிக் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மிக எளிமையாகவும் அனைவருக்கும் சென்றடையும் வகையிலான விளம்பரங்களை தயாரித்து தனக்கென தனிமுத்திரையைத் பதித்தவராவாா்.

இதயம் நிறைந்தது, ஆன்மாவுக்கு மகிழ்ச்சி... அர்ச்சனா சிங் ராஜ்புத்!

ப்ளூ ஜீன்ஸ்... பலமான கனவுகள்... அனைரா குப்தா

முடிந்தது தீபாவளி... கெனா சிப்பி!

வரிவழிப் பாதையை நெருங்குகிறீர்கள்... அக்சிதா தத்தா!

நில்... கவனி... பிரியம்வதா காந்த்!

SCROLL FOR NEXT