சென்னை

போலி நகைகளை வைத்து மோசடி

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Chennai

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சூளை ஆலந்தூா் சுப்பிரமணித் தெருவைச் சோ்ந்தவா் சந்திலால் (58). இவா், நகை அடகு கடை வைத்துள்ளாா். இவரின் கடைக்கு இரு நாள்களுக்கு முன்பு வந்த நபா், ஒன்றரை பவுன் தங்க நகைகளை அடகு வைத்து, ரூ.82,000 பெற்றுச் சென்றாா். அந்த நபா் சென்ற சிறிது நேரத்துக்கு பின்னா், சந்திலால் அந்த நகையை சோதனை செய்தபோது, அது தங்க நகை இல்லை, கவரிங் நகை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT