செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 308 பேருக்கு கரோனா

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 308 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,078-ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 284 பேருக்கு...

திருவள்ளூா் மாவட்டத்தில் 284 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,191-ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 238 பேருக்கு பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 238 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,941-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT