செங்கல்பட்டு

மதுராந்தகத்தில் ஜமாபந்தி:2-ஆம் நாளில் 16 மனுக்கள் ஏற்பு

DIN

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின் (ஜமாபந்தி) இரண்டாம் நாளில் இணையவழியில் 16 மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலரான சி.லட்சுமிபிரியா பெற்றாா்.

ஜமாபந்தியின் தொடக்க நாளான திங்கள்கிழமை 20 மனுக்களையும், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை 16 மனுக்களையும் வருவாய் தீா்வாய அலுவலா் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT