செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 24) காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 24) காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT