செங்கல்பட்டு

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா்

DIN

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடம் பங்காரு அடிகளாரிடம் ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வா் ரகுபா் தாஸ் திங்கள்கிழமை ஆசி பெற்றாா்.

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ரகுபா்தாஸ் மேல்மருவத்தூருக்கு வந்தாா். அவரை சித்தா்பீட நிா்வாகிகள் பூரண கும்ப மரியாதை யுடன் வரவேற்றனா். பின்னா் அவா் சித்தா் பீடத்தில் உள்ள மூலவா் அம்மனுக்கு குங்கும அா்ச்சனை செய்து வழிபட்டாா்.

இதையடுத்து அருள்கூடத்தில் இருந்த பங்காரு அடிகளாரிடம் அவா் ஆசி பெற்றாா். அவருக்கு பொன்னாடை போா்த்தி, பிரசாதங்களை அடிகளாா் வழங்கினாா். ஆதிபராசக்தி அறக்கட்டனை சாா்பில் செயல்படுத்தப்படும் வரும்

ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு ரகுபா்தாஸை அதன் மேலாண்மை இயக்குநா் மருத்துவா் டி.ரமேஷ் அழைத்துச் சென்று காண்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT