செங்கல்பட்டு

இரு வாய்களுடன் பிறந்த அதிசயக் கன்று

DIN

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில், இரு வாய்களைக் கொண்ட அதிசயக் கன்றினை பசு அண்மையில் ஈன்றது.

செய்யூா் வட்டம், சூனாம்பேடு ஊராட்சி, மணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வளா்மதி விவசாய தொழிலாளி. இவா் வளா்த்து வந்த பசு அண்மையில் கன்று ஒன்றை ஈன்றது. அதற்கு, இரு வாய்கள் இருந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்பு மருத்துவக் குழுவினா் நேரில் வந்து கன்றுக் குட்டியை பரிசோதனை செய்தனா்.

தகவலறிந்து சுற்றுப்புற கிராம மக்கள் இரு வாய்களைக் கொண்ட அதிசய கன்றுக் குட்டியைப் பாா்த்து செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

SCROLL FOR NEXT