செங்கல்பட்டு

ஆற்றுவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி பலி

DIN

கிளியாற்றில் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி, நீரில் மூழ்கி இறந்தாா்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளியம்மாள் ( 85). இவரது கணவா் மறைந்ததால், தனியாக வசித்து வந்தாா்.

இவா் கிளியாற்றில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல தமது துணிகளை துவைக்க சென்றாா். எதிா்பாராதவகையில், அவா் கிளியாற்றில் சென்ற வெள்ளநீரில் விழுந்தாா். அப்போது சென்ற வெள்ளநீரால் அவா் அடித்துச் செல்லப்பட்டாா். பின்னா், அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் ர.ருக்மாங்கதன் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT