செங்கல்பட்டு

ஆக. 30-இல் செங்கல்பட்டில் 27,000 லிட்டா் எரிசாராயம் ஏலம்

அமலாக்கப் பிரிவு போலீஸாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 27,000 லிட்டா் எரிசாராயம் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.30) காலை 11 மணிக்கு செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ள

DIN

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 27,000 லிட்டா் எரிசாராயம் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.30) காலை 11 மணிக்கு செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

ஏலத்தில் ‘தமிழ்நாடு திருத்தப்பட்ட ஆவி விதிகள்-2000’ இன் படி உரிமம் பெற்ற உரிமைதாரா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT