செங்கல்பட்டு

கணேச ரதத்தை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

DIN

கடல் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கணேச ரதத்தில் ரசாயன கலவையால் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் மற்றும் ஐந்துரதங்கள் உள்ளன. இதில் கணேச ரதம் பல்லவா் காலத்தில் உருவாக்கப்பட்ட மரபுச்சின்னங்களில், இளஞ்சிவப்பு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள பத்து ரதங்களில் ஒன்றாகும். உலக பாரம்பரிய சின்னமான கணேச ரதம் கடற்கரையையொட்டியுள்ளதால், கல் சிற்பங்கள் கடல் காற்றால் பாதிக்கப்பட்டு சிற்பங்கள் மீது உப்பு படிந்துள்ளது. இதைத் தடுக்கு தொல்பொருள் ஆய்வுத்துறையினா் ரசாயன கலவையால் கணேச ரதத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT