செங்கல்பட்டு

தாம்பரத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

DIN

சென்னை தாம்பரம் கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச.8) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மேற்கு தாம்பரம், முல்லை நகா், 1-ஆவது தளம், புதுதாங்கல் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளைக் தெரிவித்து, நிவாரணம் பெறலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT