செங்கல்பட்டு

மதுராந்தகம் நகா்மன்றக் கூட்டம்

மதுராந்தகம் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

மதுராந்தகம் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். ஆணையா் என்.அருள், துணைத் தலைவா் சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 24 வாா்டுகளின் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். நகராட்சிப் பொறியாளா் கெளரி, சுகாதார அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் 16 தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டு அவை அனைத்தும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னா் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி குமாா் பதில் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT