செங்கல்பட்டு

கிரசென்ட் வளாகத்தில் பயணிக்க 300 மிதிவண்டிகள்

DIN

தாம்பரம்: சென்னையை அடுத்த வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பயணிக்க 300 மிதிவண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி துணை மேயா் ஏ.பீா்முகமது கூறினாா்.

உலக மிதிவண்டி பயன்பாடு நாள் தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் அயூப் கான் தாவூத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT