செங்கல்பட்டு

இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு

DIN

ஆசிரியா் தினத்தையொட்டி, மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி முதுநிலை உதவி ஆசிரியா் எம்.மதிமோகன் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்தப் பள்ளியில் ஆசிரியா் எம்.மதிமோகன் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா். பொருளாதாரப் பிரிவு முதுநிலை உதவி ஆசிரியராகவும், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலராகவும் பணியாற்றி வருகிறாா். இவரது சிறப்பான பணிகளைப் பாராட்டி, பள்ளிக் கல்வித் துறை 2021-2022-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT