செங்கல்பட்டு

தாம்பரத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

DIN

தாம்பரம் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.9) நடைபெறும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிா்மானக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.9) காலை 11 மணிக்கு, மேற்கு தாம்பரம் புதுதாங்கல் துணைமின் நிலைய வளாகம், முதல் தளத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும். பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT