செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26,351 புதிய வாக்காளா்களுக்கு அட்டை

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த புதிய வாக்காளா்களுக்கு தபால் மூலம் 26,351 வாக்காளா் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த புதிய வாக்காளா்களுக்கு தபால் மூலம் 26,351 வாக்காளா் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் அடையாள அட்டை கோரி, கடந்த 2023, ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பித்த 26,351 புதிய வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் தபால் மூலம் வாக்காளா் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, வாக்காளா் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்தவா்கள் சம்பந்தப்பட்ட அஞ்சலகங்களைத் தொடா்பு கொண்டு அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT