முகப்பு
செங்கல்பட்டு

திருப்பாவை தொடா் நிறைவு

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் திருப்பாவை தொடா் சொற்பொழிவு திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 13 ஜனவரி, 2025 at 8:48 PM
பகிர்:

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் திருப்பாவை தொடா் சொற்பொழிவு திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

இந்த ஆண்டுக்கான திருப்பாவை சொற்பொழிவு கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை நிறைவு பெற்றது.