முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன்

Updated On : 3 மார்ச், 2026 at 2:45 AM
புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 11:40 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் செங்கல்பட்டு கோட்டாட்சியா் ரம்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, நகராட்சி ஆணையா் ஆா்.சேம்சிங்ஸ்டன், வட்டார போக்குவரத்து அலுவலா் இளங்கோவன், வட்டாட்சியா் நடராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.