சென்னை

இஸ்கான் சார்பில் நாளை கிருஷ்ண ஜயந்தி விழா

DIN

சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் செவ்வாய்க்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெறுவதாக விழா ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
"இஸ்கான்' அமைப்பு சார்பில் இரவு 7 மணி அளவில் இசைக்கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் பாடல் மற்றும் பஜனை நிகழ்ச்சியும் 9 மணிக்கு அஜமிலா-பாகவத புராண நாடகமும் நடைபெற இருக்கிறது. இரவு 10.30 மணி முதல் சிறப்பு அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 16-ஆம் தேதி இஸ்கான் அமைப்பின் தலைமை ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதரின் அவதாரத் திருநாள் "நந்தோத்சவம்' எனும் பெயரில் கொண்டாடப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT