சென்னை

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 பேர் கைது

DIN

சென்னையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக குயப்பேட்டை படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (53) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வியாசர்பாடியில் போதைப் பொருளான மாவா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரி (49), ஜஹாங்கீர் (50), கொடுங்கையூர் ரமேஷ் (38) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகையிலைப் பாக்கெட்டுகள், ஒரு கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT