சென்னை

ஹோலி பிரின்ஸ் மெட்ரிக் பள்ளியில் 450-க்கும் மேல் மதிப்பெண் பெற்ற 50 சதவீத மாணவர்கள்

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மடிப்பாக்கம் ஹோலி பிரின்ஸ் பள்ளியில் 50 சதவீத மாணவ-மாணவிகள் 450-க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
இதில் மாணவி ஸ்ருதிகா 496, மாணவன் லோகேஷ் 492, மாணவன் மனுகிருஷ்ணா 491 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், 10 மாணவர்கள் 485-க்கு மேலும் 50 சதவீத மாணவர்கள் 450-க்கு மேலும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் பழனிவேல் ராமசாமி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT