சென்னை

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அம்பத்தூர் உழவர் சந்தை முன், நாம் தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுகுமாறன், இளைஞர் பாசறை மகேந்திரன், அம்பத்தூர் தொகுதி தலைவர் ராச முருகன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT