சென்னை

பட்டாபிராம் மின் கட்டண வசூல் மையம் மாற்றம்

DIN

பட்டாபிராம் மின் கட்டண வசூல் மையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஆவடிக் கோட்டம், பட்டாபிராம் உபகோட்டம் பருத்திப்பட்டு பிரிவு அலுவலகம் மற்றும் மின் கட்டண வசூல் மையம் மனை எண். 22, 4-ஆவது குறுக்குத் தெரு, லட்சுமி நகர், கோவர்த்தனகிரி, ஆவடி என்ற முகவரியில் இருந்து மனை எண்.27/2 3-ஆவது 
குறுக்குத் தெரு, லட்சுமி நகர், கோவர்த்தனகிரி, ஆவடி முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாளைய மின்தடை: இதனிடையே ஆவடி காமராஜ் நகர் பகுதி, மெப்ஸ் பகுதியில் மின்பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜன.6) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இராது.
இதையடுத்து காமராஜ் நகர் பகுதியில், காமராஜ் நகர், ஆவடி, த.நா.வீ.வ.வாரியம், வசந்தம் நகர், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், மெப்ஸ் தொழிற் பூங்காப் பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT