சென்னை

பி.எஃப். திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு 17-இல் கலந்துரையாடல்

DIN

வருங்கால வைப்புநிதித் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் வரும் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என தொமுச அறிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெற்றுவரும் தொழிற்சங்க உறுப்பினர்கள் வரும் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொமுச பேரவைத் தலைமை அலுவலகமான கலைஞரகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடல் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தொமுச பொருளாளர் கி.நடராஜன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT