சென்னை

பத்தாம் வகுப்பு: சிவானந்த குருகுல மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த குருகுல தொண்டு நிறுவன மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் சிவானந்த குருகுல தொண்டு நிறுவனத்தில் தேர்வெழுதிய 19 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT