சென்னை

நான்காவது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

DIN

சென்னை கோட்டூர்புரத்தில் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி இறந்தார்.
கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ம.குமரேசன் (28). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு அவர், அந்த குடியிருப்பின் மொட்டை மாடிக்கு தூங்குவதற்காக சென்றார். அப்போது அவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நான்காவது மாடியில் இருந்து குமரேசன் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் பலத்தக் காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT