சென்னை

விமான நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி

தினமணி

சென்னை விமான நிலையத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு விமான முனையப் பகுதியில் உள்ள மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் சனிக்கிழமை காலை தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து, அங்கு வந்த போலீஸார் அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர்.
 விசாரணையில் அவர் கோவையைச் சேர்ந்த கவிதா என்பது தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது குறித்து விமான நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT