சென்னை

மருத்துவர் வீட்டில் 150 பவுன் திருட்டு

DIN


சென்னை வளசரவாக்கத்தில் மருத்துவர் வீட்டில் 150 பவுன் நகைகள் திருடு போனது.
 வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் 2-ஆவது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆயுர்வேத மருத்துவர் தங்கத்துரை. இவர் 6 மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார்.  இந்நிலையில், தங்கத்துரை செவ்வாய்க்கிழமை சென்னை வீட்டுக்கு வந்தார்.  அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 150 பவுன் நகைகள் திருடு போனதை அறிந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT