சென்னை

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: வட்டி விகிதம் குறைப்பு

DIN

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். 
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. 
இரண்டாவது காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் வட்டி விகிதத்தின் அளவு 7.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT