சென்னை

ஐசிஎஃப் பொது மேலாளர் பொறுப்பேற்பு

DIN


சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையின் (ஐசிஎஃப்) புதிய பொது மேலாளராக ராகுல் ஜெயின் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை ஐசிஎஃப்பின் பொது மேலாளராக தென்மேற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். 
இந்நிலையில், ஐசிஎஃப் பொது மேலாளராக ராகுல் ஜெயின் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். ராகுல் ஜெயின் இந்திய ரயில்வேயின் இயந்திரப் பொறியியல் சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT