சென்னை

தொழிலதிபர் வீட்டில் நகை திருட்டு

DIN

 கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார்(52). இவர் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை திருடுபோனது.  இது குறித்த புகாரின்பேரில் கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT