சென்னை

மாடியிலிருந்து விழுந்து கார் ஓட்டுநர் பலி

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த கார் ஓட்டுநர் இறந்தார்.

DIN

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த கார் ஓட்டுநர் இறந்தார்.
 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமம் மேட்டுச் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (28) கார் ஓட்டுநர். இவர் வடபழனி பெரியார் சாலையில் உள்ள வீட்டின் 3-ஆவது தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென பெரியசாமி 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வடபழனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT