சென்னை

வீடு புகுந்து 40 பவுன் திருட்டு

DIN

சென்னை அருகே குன்றத்தூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 40 பவுன் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்றத்தூர் அருகே உள்ள இரண்டாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணய்யா, தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில் கிருஷ்ணய்யா, வெள்ளிக்கிழமை இரவு தனது குடும்பத்துடன் வீட்டின் முதல் தளத்தில் படுத்து தூங்கினார்.

சனிக்கிழமை அதிகாலை  வீட்டின் தரை தளத்தில் முன்  பூட்டு உடைந்து கிடப்பதையும், பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைத் திருடு போனதை அறிந்தார். இது குறித்து  புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT