சென்னை

லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்

DIN

மாதவரம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்களைக் கண்டித்து, லாரி ஓட்டுநர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 சென்னை மாதவரம்-மணலி சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் ஊழியர்கள் சனிக்கிழமை லாரிகளுக்கான கட்டணமாக ரூ. 55, ரூ. 140 முதல் ரூ.170 வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, லாரி ஓட்டுநர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்நிலையில் போலீஸார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனராம். இதனால் லாரி ஓட்டுநர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் காவல் ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஓட்டுநர்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT