சென்னை

ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு காவல்துறையினர் நலத்திட்ட உதவி

DIN


தாம்பரம்: ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காவல்துறையினர் சார்பில் உணவு,  உதவி பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி தாம்பரம் குட்லைப் ஆதரவற்றோர் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாணவ, மாணவிகளுக்கு உணவு விருந்துடன் நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை, பிஸ்கட், இனிப்புகள், பழரசம் உள்ளிட்டவைகளை தென் சென்னை காவல் இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை போலீஸ் துணை ஆணையர் முத்துசாமி, தாம்பரம் போலீஸ் உதவி ஆணையர் அசோகன் ஆகியோர் 
வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT